Wednesday, July 23, 2008

தனிமை.

கரையில் இட்ட மீனாய்
என்னை துடிக்க வைக்கிற‌து
தனிமை.

மாற்றம்

தூங்கித் தொலைத்த பகல்களும்
தூக்கம் தொலைந்த இரவுகளும்
சாட்சி பகர்கின்றன ‍- உன்னால்
நான் கண்ட மாற்றத்தினை.!